
போராட்டக் களத்திலேயே சசிபெருமாள் உயிர்ப்பலி
ஜூலை.31, 2015:- காந்தியவாதியான சசி பெருமாள் செல்போன் டவரில் 5 மணிநேரம் போராடியுள்ளார். அப்படி இருக்கையில், அவரது உயிரை தமிழக அரசு ஏன் காப்பாற்ற முன்வரவில்லை என தமிழக அரசுக்கு திமுக பொருளார் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து, தி.மு.க......