சிறந்த மனிதர்கள்
படம்

போராட்டக் களத்திலேயே சசிபெருமாள் உயிர்ப்பலி

ஜூலை.31, 2015:- காந்தியவாதியான சசி பெருமாள் செல்போன் டவரில் 5 மணிநேரம் போராடியுள்ளார். அப்படி இருக்கையில், அவரது உயிரை தமிழக அரசு ஏன் காப்பாற்ற முன்வரவில்லை என தமிழக அரசுக்கு திமுக பொருளார் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.  இது குறித்து, தி.மு.க......

படம்

மதுவிலக்கு போராட்டத்தின் முதல் உயிரிழப்பு சசி பெருமாள்

ஜூலை.31, 2015:- காந்தியவாதி சசி பெருமாள்(59). காந்திய கொள்கைகளை தீவிரமாக பின்பற்றினார். தனது சொந்த கிராமத்தில் வேளாண்மையுடன் நெசவு தொழிலையும் அவரது குடும்பத்தினர் செய்து வந்தனர்.  அக்குப்ரஷர் மற்றும் ஹோமியோபதி மருத்துவ முறைகளில் ஆர்வம் கொண்டவராக இருந்தார். ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே.....

படம்

மது ஒழிப்பு போராட்டத்தில் உயிர் துறந்தார் காந்தியவாதி சசிபெருமாள்

ஜூலை.31, 2015:- மார்த்தாண்டம் அருகே, 'டாஸ்மாக்'கை அகற்றக் கோரி, 120 அடி உயரமொபைல் போன் கோபுரத்தில் ஏறிய, காந்தியவாதி சசிபெருமாள்,ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்தார்.கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே, உண்ணாமலைக்கடையில், பள்ளி, கல்லுாரி மற்றும் கோவில்கள் நிறைந்த பகுதியில் உள்ள, 'டாஸ்மாக்'கை அகற்றக்.....

படம்

ரூ 2 லட்சம் கோடியை தானமாக அறிவித்த சவுதி இளரவரசர்

ஜூலை.04, 2015:- சவூதி இளவரசர்களில் ஒருவரான அல் வலீத் பின் தலால் சுமார் ரூ 2 லட்சம் கோடியை தொடும் அளவிற்கான சொத்துக்களை மனித நேய பணிகளுக்கு தானமாக அறிவித்துள்ளார்.இது அவரின் சொத்துகளின் பெரும் பகுதியாகும் இந்த அளவில் ஒருவர் சொத்துக்களை தானமாக.....

படம்

விபத்தில் சிக்கியவரை காப்பாற்ற போராடிய கலெக்டர்!

ஜூன்.02, 2015:- விபத்தில் சிக்கி, உயிருக்கு போராடியவரை காப்பாற்ற, நாகை கலெக்டர், ஒரு மணி நேரத்துக்கும் மேலாக, சாலையில் நின்று போராடியதால், பரபரப்பு ஏற்பட்டது. கலெக்டர் அழைத்தும், 108 ஆம்புலன்ஸ் வாகனம், கடைசி வரை வரவில்லை.நாகை, டாடா நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன், 40;.....

படம்

உயிருக்கு முன் மதம் பெரிதில்லை - டர்பனைக் கழற்றி உதவியவருக்கு குவியும் பரிசுகள்

மே.26, 2015:- நியூசிலாந்தில் விபத்து ஒன்றில் சிக்கிய 6 வயது குழந்தையைக் காபபாற்றுவதற்காக தனது மத கொள்கைகளை பற்றி கவலைப்படாமல் தனது தலைப்பாகையை பயன்படுத்தி உதவி செய்த சீக்கிய மாணவர் ஹர்மான் சிங்குக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணமாக உள்ளன. டேஜோன் பாஹியா என்ற.....

படம்

அயோத்திதாசர் : சமூக விடுதலையின் முன்னோடி!

தலித் மக்களுக்கு மட்டுமல்லாமல் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான தலைவர்கள் என்று பலருக்கு ஆதர்சமாக இருப்பவர் அயோத்திதாசப் பண்டிதர். புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள்தான் காலப்போக்கில் தலித்களாக்கப்பட்டார்கள் எனும் கருத்து கொண்டவர் அவர்.இதுதொடர்பாகப் பல கட்டுரைகளையும் எழுதியவர். ஆரியர்களுக்கு எதிராகத் திராவிடர்கள் எனும் பதத்தைப்.....

படம்

காமராஜர் ஏழையாகவே, எழை மக்களுக்காகவே இருந்தார்....!!!

இது கட்டுக் கதையல்ல. கண்ணீரால் நிறைந்த நிஜம்.கர்ம வீரர் காமராசர் முதல்வராக இருந்த சமயம் நடந்தது. இவரல்லவோ முதல்வர்.அந்த காலம் இப்படியும் இருந்தது என உறக்கமின்றி தவித்தேன்...“அப்போது காமராஜர் முதல்வர். பழைய சட்டமன்ற விடுதியில் மண்ணாங்கட்டி என்பவர் கீழ்மட்ட ஊழியராக இருந்தார்......

படம்

"நேர்மையின் சிகரம்" சகாயம்...

ஒரு மாலை நேரம்...காற்றும் மழையும் அடித்து ஓய்ந்திருந்தது. மழை விடுவதற்கும், பள்ளிக்கூடம் முடிவதற்கும் சரியாக இருந்தது. ‘ஹே...’வென கத்தியபடி அந்த ஆரம்பப் பள்ளியில் இருந்து சிறுவர்கள் சிட்டாகப் பறந்தனர். பள்ளிக்கூடத்தில் இருந்து பக்கத்து கிராமத்துக்குப் போகும் வழிநெடுக மாந்தோப்புகள் நிறைந்திருக்கும். சுழற்றி.....

படம்

தமிழின் பெருமைகளை உலகறியச் செய்த தேவநேயப் பாவாணர்

தினம் வழக்கமாக உதிக்கும் ஞாயிறுடன் ஃபிப்ரவரி 7, 1902 அன்று மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணரும் உதித்தார். நெடிய நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழன்னை அன்று பெரிதும் மகிழ்ந்திருப்பாள். அவள் பெறுமை உலகறியச் செய்ய அரிமா ஒன்று பிறந்ததென்று. மெத்தப் படித்தோர்.....

மேலும்....
மேல்